* முகப்பு
விநாயகர் துதிகள்












* விநாயகர் அகவல்

* விநாயகர் அஸ்டகம்
* விநாயகர் கவசம்
* விநாயகர் ஆரத்தி   
* பிள்ளையார்கதை
முருகன் துதிகள்







கந்தஷஷ்டி கவசம்
முருகன்போற்றி 1008
எம்மைப்பற்றி
* முகப்பு
* நோக்கம்
* தொடர்புகள்
உள்ளடக்கம்
* ஆக்கங்கள்
* ஆலய வழிபாடு
* நிகழ்வுகள்
* அறிமுகம்
* வாழ்த்துக்கள்
* நன்நெறிக்கதைகள்
* பஜனை
* சமய குரவர்கள்
* திருக்குறள்
* விரதங்கள்
* இணையத் தளங்கள்
* நிழற்படங்கள்
செய்தி இணையங்கள்
ஆறுமுகநாவலர்









 * வரலாறு
 * போராட்டங்கள்
 * செய்திகள்

சொற்பொழிவுகள்


வாரியார்
இரு மனைவியர்
*
பகுதி 1
*
பகுதி 2
அரிச்சந்திரா
*
பகுதி 1
*
பகுதி 2







சொற்பொழிவாளர்
சிறிதரன் திருநாவுக்கரசு

"மகாசிவராத்திரி"







சொல்வேந்தர்
சுகி சிவம்

அண்ணாமலையார்
பகுதி - 1
பகுதி - 2

சாமி சரணம்
பகுதி - 1
பகுதி - 2


கவிஞர்
கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம்

ஆதிசங்கரர்










    அருளுரை
உங்கள் கருத்துக்கள்
 
காயத்திரி மகா மந்திரம்
 "ஓம் பூர் புவஹ ஸ்வஹ
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமகி
த்யோ யோநஹ ப்ரசோதயாத்”
பிந்திய செய்திகள்

 
 
பண்ணிசை, பேச்சுத்திறன் 2012 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 17 மே 2012
சைவதமிழ் பண்பாட்டுப் பேரவை
பண்ணிசை,பேச்சுத்திறன்,
 சமய அறிவுத்திறன் போட்டிகள்

டென்மார்க் சைவதமிழ் பண்பாட்டுப்பேரவையால் வருடாந்தம் நடாத்தப்படும் தேவாரப் பண்ணிசைமற்றும் பேச்சுத்திறன் போட்டிகளை இவ்வருடமும் சிறந்தமுறையில் நடாத்துவதற்கு,
மேலும் படிக்க…
 
நாளுமொரு நற்சிந்தனை(புதிய பகுதி) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வெள்ளி, 18 மே 2012
நாளுமொரு நற்சிந்தனை
தொகுப்பு: பேரி
பேசுவதில் பேராற்றல் மிக்கவன் மனிதன். ஆனால் அவனுடைய பேச்சில் அதிக பாகம் உபயோகமற்றது; முறையற்றது. மிருகங்களுக்கு பேசும் ஆற்றலை இறைவன் தரவில்லை. ஆயினும் அவைகளின் பங்களிப்பு சமூகத்துக்கு பலவழிகளில் உபயோகமாக இருப்பதைக் காண்கின்றோம். எனவே மனிதா, நீயும் அறிவைப் பயன்படுத்தி பயனுள்ள விடயங்களையே பேசவேண்டும். எவனொருவன் தன் வாக்கில் நாணயமுடையவனாக இருக்கிறானோ அவனைச்சுற்றி எப்பொழுதும் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள். (இந்துதர்ம சாத்திரம்) 
மேலும் படிக்க…
 
மதத்தில்அன்பு, கருணை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 17 மே 2012
அன்பும் கருணையுமே மதத்தின் அடிநாதம்
(ஜீவிதா ராஜன்)
உண்மையான மதம் என்பதுதற்கால மனிதன் மறந்துபோய் விட்ட ஒரு மொழியாகி விட்டது. மதம் கற்றுத் தந்த அன்பு, கருணை, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இவைகளை நாம் மறந்து விட்டோம். இன்று உலகில் காணும் பிரச்சினைகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் அன்பும், கருணையும் இல்லாததே. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள், நாட்டில் ஏற்படும் குழப்பங்கள், உலக அளவில் ஏற்படும் குழப்பங்கள் இவை அனைத்தும் மதக்கோட் பாடுகளை நாம் சரியாகக் கடைப் பிடிக்காததால் உருவானதாகும்.,
மேலும் படிக்க…
 
ராகம் தானம் பல்லவி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வெள்ளி, 18 மே 2012
ராகம்-தானம்- பல்லவி
(14-05-2012)
தொகுப்பு: வசந்தா சந்திரன்


(இங்கே அழுத்தி நிகழ்ச்சியைக்
கேட்கவும்.)
மேலும் படிக்க…
 
ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
புதன், 09 மே 2012
ஆற்றுகை வெளிப்பாட்டுத்
தேர்வுக்கான இசைக்கச்சேரி.

அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்படும் நுண்கலைப் பரீட்சையில் ஆசிரியர்தரப் பரீட்சையை நிறைவுசெய்யும் முகமாக நடாத்தப்பட்ட ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு நிகழ்வொன்று கடந்த 04-05-2012 வெள்ளியன்று பரடேசியா இசைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு இசைமாமணி திருமதி குமுதினி பிரத்விராஜ் அவர்களின் சிரேஸ்ட மாணவிகளான பரடேஸியா நகரத்தைச் சேர்ந்த செல்வி ஸ்ரெபியா வசந்தராசனும் ..,
மேலும் படிக்க…
 
நந்தன வருஷம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஞாயிறு, 15 ஏப்ரல் 2012

நந்தன வருஷம் உங்களுக்கு
எப்படி ???

(பன்னிரு ராசிகளுக்குமான
பலன்கள் உள்ளே.
)

 
ஒரே வழி சரியான வழி ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வெள்ளி, 24 பிப்ரவரி 2012
ஒரே வழி சரியான வழி !

வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை வெல்ல என்ன செய்ய வேண்டும்? எப்படி செயல்பட வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை யாரோ ஒருவர் கஷ்டப்படும் போது உபதேசம் செய்ய துணியும் நாக்குகள் அதே துன்பம் தனக்கு வரும் போது மெளனமாக ஆகிவிடுகிறது அது ஏன்? எது நன்மை எது தீமை என்று அறிய முடியாத அறியாமை தான் காரணம். வாழ்க்கை என்பது துன்பமயமானது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல வாழ்ந்து முடித்தவர்களின் வாழ்க்கையையும்..,
மேலும் படிக்க…
 
வீடியோக் காட்சிகள். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
திங்கள், 20 பிப்ரவரி 2012
07-01-2012  நடைபெற்ற சைவத் தமிழ் பெருவிழா வீடியோக் காட்சிகள்.



ஆரம்ப நிகழ்வுகள்.
நாடகம்: திருவிளையாடல்
இசைக்கச்சேரி
குருகுலம்
(மேலும் வீடியோக்கள் தொடரும்)
 
காரைக்கால் அம்மையார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வெள்ளி, 03 பிப்ரவரி 2012
காரைக்கால் அம்மையார்
- ஒரு ஆன்மீகப்பார்வை-
தொகுப்பு:கங்கைமகன்
கணவனால் தெய்வமாகத் தொழப்பட்ட ஒரு மானிடப் பெண்ணின் உண்மை வரலாறு. புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட ஒருவர் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பின்னர் தான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயரை முதற் பெயராகக் கொண்டு வாழ்ந்தவர்தான் காரைக்கால் அம்மையார். இவர் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர் ஆவார். இறைவனால் அம்மையே என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர்.
மேலும் படிக்க…
 
நிழற்படங்கள். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சனி, 21 ஜனவரி 2012

07-01-2012  நடைபெற்ற சைவத் தமிழ் பெருவிழா நிழற்படங்கள்.

ஆரம்ப நிகழ்வுகள் 
பரதநாட்டியம் (பகுதி1)
பரதநாட்டியம் (பகுதி2
குருகுலம்
நாடகம்
பரதநாட்டியம் (பகுதி3)

பரதநாட்டியம் (பகுதி4)
இசை நிகழ்ச்சிகள்
பரிசளிப்பும் கௌரவமும்.

 
மெய்ப்பொருள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
திங்கள், 09 ஜனவரி 2012
மெய்ப்பொருள்

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” (குறள்). ஒருவரைப் பழிவாங்கிவிடுவதில் அவருக்கு இருக்கும் ஆணவம் தற்காலிகமாகத் திருப்தி அடைகிறது. அது அந்தச் சந்தர்ப்பத்தில் கிடைக்கும் இன்பம்தான். ஆனால் ஒருவரை மன்னிப்பதில் பேரின்பம் இருக்கிறது. மன்னிப்பவர்களை மரணம் வரையிலும் அவரது புகழ் தொடர்கிறது.
மேலும் படிக்க…
 
மன உறுதி வேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 15 டிசம்பர் 2011
இறைவன்மேல் உறுதியான
 மனம் வேண்டும்.
தொகுப்பு;நளாயினி தியாகலிங்கம்

இறைவன் தன்னை அறிய முயற்சிப்பவர்களுக்கு உதவ தயாராக காத்துகொண்டிருக்கிறான் ஆனால் யாரும் அவனை கேட்பதுமில்லை,விரும்புவதுமில்லை அவனிடம் செல்பவர்கள் எல்லாம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு மட்டுமே கேட்கின்றனர் அதற்காக எத்தனை துன்பங்களை வேண்டுமானாலும் அனுபவிக்க தயாராக இருக்கின்றனர்
மேலும் படிக்க…
 
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 08 டிசம்பர் 2011

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே"

பக்தி இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலம் என்று அழைக்கப்படுகின்றது. இக்காலத்தில்தான் சைவம் என்ற மதம் தமிழ் இலக்கியத்தில் எக்காலத்திலும் இல்லாதவாறு அதனை மக்கள் மனங்களில் பிரவாகம் அடையச் செய்தது. பிற மதங்கள் சைவத்தை மக்கள் மனங்களில் இருந்து அகற்றி தாங்கள் குடிபுகவந்த வேளை சமயகுரவர்கள் தோன்றி அக்காலச் சமுதாய வரலாற்றையே மாற்றி அமைத்தனர்.

மேலும் படிக்க…
 
பித்தாப்பிறை சூடி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சனி, 03 டிசம்பர் 2011

பித்தாப்பிறை சூடி

கடல்சூழ்ந்த பூவுலகை வாழ்விக்க வந்த சைவசமய குரவருள் சுந்ததரை ஒரு அவதாரமாகவே சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். சிவபிரானுக்கு வழிவழி தொண்டு செய்யும் குலத்தில் இவர் பிறந்தவராதலால் இவரது பெற்ரோர்களும் சிவனுக்கு அடிமையாகவே வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இவரது பிறப்பைக் கூறவந்த சேக்கிழார் தனது பாடலில் இவரை அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். 

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 19 / 69
 
விஷேடதின நாட்காட்டி
Joomla extensions and Joomla templates by JoomlaShine.com

« < வைகாசி 2012 > »
ஞா தி செ பு வி வெ
29 30 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2
அடுத்துவரும் தினங்கள்
No events
ஐ.பி.ஸி (தமிழ்)
திருமுறைப்பாடல்கள்

 



திருத்தணி
N.சுவாமிநாதன்

மந்திரமாவது..,
துஞ்சலும்..,
காதலாகி..
சொற்றுணைவேதியன்.,
மற்றுப்பற்று..,
தில்லைவாழ்..,
வணங்கத்தலை..,

ஜோதிடம்
 




 *தினப்பலன்
 *வார பலன்
 *ஆங்கில மாத பலன்
 *தமிழ் மாத பலன்


*சனிப்பெயர்ச்சி
 பலன்கள்
 






குருப்பெயர்ச்சி பலன்கள் 






ஜோதிடர்
பாலு சரவண சர்மா

2012 சித்திரைமாத
சுபநாட்கள்
அக்னி நட்சத்திரம்

காருடையான்நோன்பு
எவன் துறவி
தெய்வீக கானங்கள்
இணையத்துள் உட்புக





உங்கள் கடவுச்சொல்லை இழந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
தற்போது தொடர்பில்
இப்பொழுதுவந்தவர்கள் 6இணைப்பு
பேரவை அங்கத்துவம்
 *உறுப்புரிமை
 *
விண்ணப்பப் படிவம்
© 2008 SivaSiva.dk | All Rights Reserved | Site Created By L